tag:blogger.com,1999:blog-7023621.post114411935429473010..comments2023-10-31T05:35:01.568-07:00Comments on தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன்: சில நேரங்களில் சில மனிதர்கள்-1Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7023621.post-1144231401896802332006-04-05T03:03:00.000-07:002006-04-05T03:03:00.000-07:00மிக மிக நல்ல பதிவு. தொடர்ந்து எழுதவும்.மிக மிக நல்ல பதிவு. தொடர்ந்து எழுதவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144187772332330732006-04-04T14:56:00.000-07:002006-04-04T14:56:00.000-07:00//தீண்டாமையை ஒழிக்க இந்து மதத்த ஒழிக்கணும்னு சொல்ற...//தீண்டாமையை ஒழிக்க இந்து மதத்த ஒழிக்கணும்னு சொல்றதும் மலம் அள்ளுறத ஒழிக்க பீ பேளுறவன ஒழிக்கணும்னு சொல்றதும் ஒண்ணுதான்.//<BR/>எப்பிடி எப்பிடி இதெல்லாம்... :-)அய்யோ பாரத ரத்னாவுக்குத்தான் பரிந்துரைக்கனும் போங்கோ கலக்குறீள்SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144187653004458882006-04-04T14:54:00.000-07:002006-04-04T14:54:00.000-07:00அண்ணை என்ன பண்றது, அடியாளுன்னு பட்டம் வாங்கினா மட்...அண்ணை என்ன பண்றது, அடியாளுன்னு பட்டம் வாங்கினா மட்டும்போதுமா? அடிக்க வேண்டாமா? வால்க பாரதமும் அதன் வால்களும் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144183840439102862006-04-04T13:50:00.000-07:002006-04-04T13:50:00.000-07:00வந்துட்டான்யா வந்துட்டான். இந்த அடியாளு தமாசு தொல்...வந்துட்டான்யா வந்துட்டான். இந்த அடியாளு தமாசு தொல்ல தாங்கலைப்பா? ஏம்பா கர்நாட்டிக் டமாசு, நீதான ஒரு மூணு வருசம் டுரூசு வேணும்னு பெயரிலி ப்ளாகுல கெஞ்சுன பார்ட்டி? இப்ப என்னாத்துக்கு திரும்பி வந்து அடியாளு வேல பார்க்குற? உனக்கு எதுனாச்சும் தெரியுமா? என்னா மேட்டர் இங்க பேசுறாங்கன்னு கூட தெரியாம ஏன் இப்படி எடு பிடி வேல பார்க்குற? நீயா சுயமா எதையும் எழுத அறிவு உனக்குக் கிடையாதுன்னு இணைய உலகமே அறியும். உனக்கு பெயரிலி எழுதிக் கொடுத்து வாங்கிப் போடணும், அதுக்கு கொஞம் நேரம் ஆகும்னு எல்லோருக்கும் தெரியும். அப்புறமா என்ன முந்திரிக் கொட்டையாட்டம் வந்து ஒரு போஸ்டு வேற. ஆமா மண்டபத்தில யாரோ எழுதிக் கொடுத்தத வாங்கிப் போட உனக்கு கொஞ்சம் என்ன நிறயவே நேரம் ஆகும்தான். அதல்லாம் இங்க எல்லோருக்கும் நல்லாத் தெரியும், சும்மா சும்மா வந்து சொல்லி நீ அடியாளுதான் அப்பிடின்னு ஏன் முந்திரிக் கொட்ட மாதிரி ஒரு பதிலு போடுற? தங்கமணி சொன்னத வந்தியத்தேவன் பகடி பண்ணியிருக்காரு என்பது கூட உன்னோட அடியாள் மூளைக்கு ஏறல பாரு. தீண்டாமையை ஒழிக்க இந்து மதத்த ஒழிக்கணும்னு சொல்றதும் மலம் அள்ளுறத ஒழிக்க பீ பேளுறவன ஒழிக்கணும்னு சொல்றதும் ஒண்ணுதான். இது கூட புரியாம நீ எல்லாம் என்ன பெயரிலிக்கு அடியாள் வேல பாத்து வெட்டி முறிக்கிறியோ போ. பெயரிலி கொஞஞ்சமாவது மூள உள்ள ஒரு ஆளா அடியாளா வச்சுகிடலாம். <BR/><BR/>வந்தியத்தேவன், இந்தியாவ எதிர்ப்பது, இந்திய ராணுவத்த எதிர்ப்பது, இந்திய இறையாண்மைய எதிர்ப்பது எல்லாம்தான் அறிவுஜீவிகளின் அடையாள முகவரி. பாருங்க, அண்ணன் ஸ்ரீகாந்த் மீனாட்சிக்குக் கூட அப்படி ஒரு முற்போக்கு சிந்தனையாளரா தன்னை அடையாளம் காட்டிகிடனும்னு ஒரு ஆசை வந்திருச்சு. அவர் என்னைக்கு சுஜாதா போஸ்டு போட்டாரோ அன்னைக்கே புரிந்து விட்டது, பார்ட்டி ரோசாவோட இடத்துக்கு துண்டப் போடுறாருன்னு. ரோசா, ரவி ஸ்ரீநிவாஸ் போன்ற ஐயங்கார் வரிசையில இப்ப இன்னொருத்தர். எப்படியோ முற்போக்கு பட்டம் வாங்கி ஜென்ம சாபல்யம் அடைஞ்சா சரிதான். ஐயா ஸ்ரீகாந்த் விஷயத்த கொஞ்சம் ஆற அமரப் புரிஞ்சுகிட்டு பதில் போடுங்க. அப்புறம் உங்களுக்கும் கார்த்திக் டமாசுக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிறப் போவுது. இதில் உள்ள பிரச்சினை புரியலன்னா வந்தியத்தேவன் கிட்ட கேளுங்க. அவர் அடுத்த பார்ட்டுல எழுதக் கூடும். மீனவர்களுக்கு உள்ள பிரச்சினை என்பது இலங்கை இந்திய மீனவர்களுக்கு மட்டும் அல்ல. இந்திய மீனவர்கள், ஏன் அடுத்த அடுத்த ஊர், குப்பத்தைச் சேர்ந்த மீனவ்ர்களிடம் கூட கொலைப் பழி , வெட்டுக் குத்து, குண்டு வெடிப்புகளுடன் கடுமையான சண்டைகள் நடப்பது வாஷிங்டன் டி சியில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு எழுதும் உங்களுக்குத் தெரியாது. சிதம்பரம் பகுதி மீனவர்களிடையே பெரும் போரே நடந்தது. காவலுக்கு வந்த கலெக்டர், போலீஸ் எல்லாம் உயிரைக் காத்துக் கொள்ள ஓடி ஒளிந்தார்கள். ஒரு மீனவக் கிராமத்துக்காரர்கள் இன்னொரு மீனவக் கிராமத்தை கொளுத்தி நிர்மூலமாக்கினார்கள். மீன் பிடிப்பில் சண்டை என்று வரும் பொழுது அண்ணனாவது தம்பியாவது? இந்தியாவுக்குள்ள உள்ள மீனவர்களே ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு சாகும் பொழுது எந்த அரசாங்கமும் காவல் துறையும் அதற்குள் தலையிட விரும்புவதில்லை. அதைப் பற்றி முதலில் கேளுங்கள். சரி, இப்ப ஈழத் தமிழ் மீனவர்கள் வந்து சுட்டா அதில் கோஸ்டு கார்டு தலையிட்டால் என்ன சொல்லுவீர்கள், ஐயோ, ஐயோ இந்திய ஏகாபத்தியம் தமிழ்ர்களைக் கொல்கிறது என்பீர்கள். இந்த விஷயத்தில் அரசியல் முடிவுதான் தீர்வு. இந்தியாவின் காவலர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொண்ட பா ஜ க கூட இந்திய எல்லைப் படை வீரர்களின் கண்கள் பங்களாதேச ராணுவத்தால் தோண்டப் பட்ட பொழுது ஒன்றும் செய்ய இயலாமல் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் ராணுவத்தின், கடற்படையின் கைகள் கட்டப் பட்டுள்ளன. இது தெரியாமல் சும்மா முற்போக்கு ·பிலிம் காட்ட வேண்டாம். அப்படி எதுவும் காட்டனும்னா சுஜாதா, அசோக மித்திரன் போன்ற அப்பாவிகளை திட்டி போஸ்டு போட்டு பேர் வாங்கிட்டுப் போயிட்டே இருங்க. இதில இன்னொரு நாடுன்னு வரும்பொழுது எடுத்தோம் கவிழ்த்தோம்னு கோஸ்டு கார்டு காரவுங்க சுட்டு விட முடியாது. இதென்ன சப்பாத்தியா நீங்க நினைச்சோன்ன சுடுவதற்கு ? அவர்கள் கிருஷ்ண பரமாத்மாவும் அல்ல மீனவர்கள் எல்லை மீறி போகும் இடத்தில் எல்லாம் வந்து பாதுகாப்புக் கொடுப்பதற்கு. அரசாங்கம் அதற்கான உத்தரவு கொடுக்காதவரை அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய அமைதிப் படையின் கைகள் கட்டப் பட்டதால் அவர்கள் இழந்த இழப்பு உங்களுக்குத் தெரியாது. <BR/><BR/>அப்புறம் இன்னொரு கோஷ்டி இந்தியா சிறு சிறு நாடுகளால் ஒன்று சேர்ந்தது என்பதை மறந்து விடக் கூடாது, மறந்து விடக் கூடாது என்று கேனத்தனமாக எழுதி வருகிறது. அமெரிக்காக் கூடத்தான் சிறு சிறு மாநில அமைப்புகள் சேர்ந்து உருவாச்சு. அதுக்காக அதையே இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறார்களா என்ன. பிரிவினைவாதிகளும் தேசத் துரோகிகளும்தான் இந்த விஷமத்தனாம பிரச்சாரத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சின்ன சின்ன நாடுகள் மட்டுமல்ல சின்ன சின்ன ஜமீன்களின் கூட்டமைப்பும் கூடத்தான். அதெல்லாம் பழைய கதை. இப்ப இந்தியா என்றால் ஒரு நாடுதான். பொழைப்பிற்காக தனித் தமிழ் ஸ்டண்டு அடிப்பது வேறு, இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்வி எழுப்புவது, தனித்தமிழ் தேசியக் கனவு காண்பது வேறு. <BR/><BR/>வந்தியத்தேவன் உங்களைக் குறித்து மிகவும் பெருமைப் படுகிறேன். வீணர்களுக்கும், தேசத்துரோகிகளுக்கும் தொடர்ந்து உண்மையை உரைத்திடுவீர். <BR/><BR/>வாழ்க பாரதம்<BR/>ஜெய் ஹிந்த்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144176019767362432006-04-04T11:40:00.000-07:002006-04-04T11:40:00.000-07:00//"பீயள்ளும் நிலைமையை அழிக்க பீ பேலுபவர்களை ஒழிக்க...//"பீயள்ளும் நிலைமையை அழிக்க பீ பேலுபவர்களை ஒழிக்க வேண்டும்" என்ற தங்கமணியின் ரீதியான தர்க்கத்தை ரோஸாவும் சுவீகரித்திருந்தால் மன்னிக்கவும். //<BR/>தங்கமணி இவ்வாறு எழுதியதாக (தர்க்க ரீதியாகக் கூட) எனக்கு வாசித்ததாக நினைவில்லை? எங்கு எழுதினார் என்று சொல்லமுடியுமா?<BR/><BR/>உங்கள் கேள்விகளுக்கு பதில் கொஞ்சம் மெதுவாக எழுதுகிறேன். நன்றி.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144174108672968732006-04-04T11:08:00.000-07:002006-04-04T11:08:00.000-07:00Srikanth,This is my first part of the series which...Srikanth,<BR/><BR/>This is my first part of the series which I intend to write. I want to delve deep further to write about "Problem - Ground Level Reality" & possibly "Acceptable Solution" to the existing problem. It becomes too long if I write everything in a single article.<BR/><BR/>//Even if it is true that the Indian fishermen are stepping out of their bounds, they do not deserve to be shot upon.//<BR/><BR/>I agree with you totally. I have not mentioned that shooting was a correct action.<BR/><BR/>//If they are, it is the duty of the coast guard to protect them. And it is also the duty of the government to educate/equip the fishermen appropriately to avoid these incidents. //<BR/><BR/>//It seems to me like you are blaming the victims, in the middle of a tangential tirade against an individual whose politics you disagree with. //<BR/><BR/>I will touch these items in my coming articles.<BR/><BR/>Thanks for the comment and concern regarding this topic.Vanthiyathevanhttps://www.blogger.com/profile/13950291478217501072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7023621.post-1144171166967047542006-04-04T10:19:00.000-07:002006-04-04T10:19:00.000-07:00Vanthiyathevan,Your opinon about Roza and his poli...Vanthiyathevan,<BR/><BR/>Your opinon about Roza and his politics are of little interest to me.<BR/><BR/>I am a nationalist (Indian), and what bothers me in your post is the lack of outrage at the inaction of the Indian coast guard/navy in this regard. Even if it is true that the Indian fishermen are stepping out of their bounds, they do not deserve to be shot upon. If they are, it is the duty of the coast guard to protect them. And it is also the duty of the government to educate/equip the fishermen appropriately to avoid these incidents. <BR/><BR/>It seems to me like you are blaming the victims, in the middle of a tangential tirade against an individual whose politics you disagree with.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.com