Saturday, December 25, 2004

தமிழ்நாட்டில் நிலநடுக்கம்???

இப்போதுதான் கேள்விப்பட்டேன். இன்று (சற்று முன்னர்) சென்னை, கடலூர் மற்றும் காரைக்காலில் நிலநடுக்கம் ஏற்பட்டதென்று. இங்கு எனக்கு தமிழ் சேனல்கள் பார்க்கும் வாய்ப்பு கிடையாது. திருவல்லிக்கேணியில் கடல் நீர் புகுந்து விட்டதாக கவலையுடன் உறவினர் கூறினர். மெரினாவில் காலை நடைக்கு சென்றவர் காணாமல் போனதாகவும் சொல்கின்றனர். இணையத்தில் செய்தி எதுவும் இல்லை. விபரம் அறிந்தோர் செய்தி பரிமாறிக் கொள்வீர்களா?

கவலையாக இருக்கின்றது.

1 comment:

Anonymous said...

Hi,
Pl. see my blog for some info. on this.
enRenRum anbudan,
BALA
http://balaji_ammu.blogspot.com