Sunday, November 12, 2006

கிழிந்தது தமிழ் பார்டெண்டரின் முகமூடி

அக்டோபர் 15 திருவாளர் பார்டெண்டர் அவர்கள் தனது பீர்வாய் மலர்ந்தருளியது இதுதான்:

//முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.//

இதைவிட மிகத் தெளிவாக யாரும் "விளக்கி" விட முடியாது.

ஆம். இன்று சமூகம் விழித்துக் கொண்டது.

இனிமேலும் பார்டெண்டர் ஒளிந்து இளிந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது.
ஆமாம் யார் இந்தத் தமிழ் பார்டெண்டர்? மாலை நேரத்து மஞ்சள் பத்திரிக்கையின் கிளுகிளுப்போடு ஆனால் சரோஜாதேவியையும் மிஞ்சக் கூடிய அளவுக்குக் குளுகுளுவென்று எழுதுகின்ற இணையப் பொறுக்கியா இவர்?

பார்டெண்டரின் பதிவிலிருந்து:

//ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் பைக் வழுக்கி கொண்டு ஓட, என்னுடன் இன்னும் நெருங்கி கொண்டு உட்கார்ந்தாள் திவ்யா.

என் முதுகில் ஏதோ ஒன்று குத்தியதை ரசித்துக் கொண்டே "திவ்யா நான் பெட்ரோல் டாங்க் மேல உட்கார்ந்திருக்கேன்" என்றேன்
.//

பெண்களைப் போகப் பொருளாக நினைக்கிற சனாதன ஆணாதிக்கவாதியான இவர் ஒரிஜினல் பெயரில் முற்போக்கு முகமூதியாக அலைகிறார்.

இவரின் முற்போக்கு வேடத்தில் மயங்கிய நண்பர்களுள் பத்மா அரவிந்த்தும் அடங்குவார். இவரின் முகமூதி இன்று கிழிந்ததும் அவர் முகத்தில் பத்மா போன்றோர் காறி உமிழ்வார்களா?

அதுமட்டுமா? இந்த பார்டெண்டர் முகமூதியை முற்போக்கு ஜல்லி என்று நினைத்துக் கொண்டு ரோசாவசந்த் போன்றவர், இந்த ஜந்து சொந்த மூஞ்சியில் எழுதுவதை மதித்துப் பதில் சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இவரோ ஒரு வன்னிய ஜாதி வெறியர். வெளிப்பார்வைக்கு முற்போக்கு வேஷம் போட்டுக் கொண்டு, நிஜமுகத்துடன் பார்டெண்டரக வந்து ரோசாவசந்த் குறியறுப்பதாகச் சொல்லிக் கிண்டல் செய்கிற கீழ்த்தரமானவர். வெளியே வன்னியரும் தலித்துகளும் கை கோர்க்க வெண்டுமென்று கூறி விட்டு பார்டெண்டராக திருமாவையும், தலித்துகளை ஆதரிப்பவர்களான ரோஸா போன்றோரை கிண்டல் செய்வார்.

இந்த முகமூதி நிஜப் பெயரில் எழுதியபோது அவரை வலைப்பதிவுக்கு அறிமுகப்படுத்திப் பாராட்டியவர்களில் பத்ரியும் ஒருவர். பத்ரி இவரைப் பற்றிச் சொன்ன பின்னர்தான் இவரைப் பற்றி பலருக்குத் தெரிய வந்தது.

ஆனாலும் இந்த வக்கிரம் பிடித்த ஜாதி வெறியருக்குப் பத்ரி மீதும் கூட கோபம். மேற்குப் பதிப்பகம் என்ற பெயரில் இவர் எழுதிய பதிவைப் படித்தவர்கள் பத்ரி மீது இந்த நாய்க்கு அப்படி என்ன கோபம் இருக்கும்... ஏன் இப்படிக் குரைக்கிறது என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

முற்போக்கு நாயாக ஒரிஜினல் பெயரில் பத்ரி போன்றோரிடம் சுமூகமாக வாலாட்ட வேண்டியது; ஜாதி வெறி நாயாக பார்டெண்டரில் குரைக்க வேண்டியது.

இவர் கொள்கைகளுடன் ஒத்துப் போகாதவர்களான நான், முகமூடி, பி.கே.எஸ். என்று இவர் திட்டுவதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும். எல்லாருக்கும் சொம்பு அடிக்கிற நல்லவரான பாஸ்டன் பாலாஜியையும், ஜெயிக்கும் கட்சியில் ஐக்கியமாகும் அப்பாவி(!) ஐகாரஸ் பிரகாசையும், முற்போக்கு வலைப்பதிவர் என்பதை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டு வரும் பத்ரியையும் இவர் எதிர்க்க இவருடைய வன்னிய ஜாதிவெறி தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

பத்ரியிடம் மட்டுமா? தேன்கூடு தமிழோவியம் ஆகியவையுடனும் இந்த பார்டெண்டருக்குக் காழ்ப்புதான். ஆனால், சொந்தப் பெயரில் அதே தமிழோவியத்தில் தொடர் எழுதிய புனிதப் பசுதான் அவர். இன்றுவரை அதே தமிழோவியம் தேன்கூடு ஆகியவற்றின் பொறுப்பாளர்களில் ஒருவரான பாஸ்டன் பாலாஜியுடன் நெருக்கமான நட்பையும் வைத்திருப்பவர். முதுகுக்குப் பின்னால் குத்துகிற, பயன்பெற்ற பின்னே கூட்டணியை மாற்றிக் கொள்கிற தர்மத்தை, இவர் இவடர்கு அரசியல் ஆசானான மாலடிமை ராமதாசிடம் கற்றுக் கொண்டாரோ?

ரஜினி ராம்கியுடன் கருத்து மாறுபடுபவர்கள் இருக்கலாம். ஆனால் பாகுபாடு பார்க்காத, அனைவருக்கும் நண்பர் அவர். மிகவும் சாந்தமானவர். சுனாமியின்போது சுழன்று சுழன்று உதவி அனைவரின் மதிப்பையும் பெற்றவர். அவரை பார்டெண்டர் தாக்கக் காரணம் என்ன? இரண்டே இரண்டு காரணங்கள்தான். ஒன்று, ராம்கி ரஜினி ரசிகர். ரஜினிக்கும் வன்னிய ஜாதிக் கட்சியான பா.ம.க.வுக்கும் பாபா பட ரிலீஸிலிருந்து இருக்கிற உரசல் உலகம் அறிந்தது. இரண்டு, ராம்கி, உலகநாடுகளால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளன் எதிர்ப்பாளர். பார்டெண்டர் விடுதலைப் புலிகளைக் கொள்கை ரீதியாகத், மனதார ஆதரிக்கவில்லை. அவர் ஜாதித் தலைவர் ராமதாஸ் சொல்வதால் ஆதரிக்கின்றார். நாளைக்கே ராமதாஸ் வழக்கம்போல அதிலும் பல்டி அடித்தால், பார்டெண்டரும் அடிப்பார் அடுத்த பல்டி. இந்த இரண்டு காரணங்களுக்காகவே ரஜினி ராம்கியைத் தொடர்ந்து தாக்கி வருகின்றார் பார்டெண்டர்.

அடடா, என்ன சஸ்பென்ஸ் வளர்கின்றதா? யார் இந்த பார்டெண்டர் என்று அறிய ஆவலாக இருக்கிறதா?

சொந்தப் பெயரில் எழுதும்போது இந்தப் பார்டெண்டர் என்ன சொல்லிக் கொள்வார் தெரியுமா? தான் வலைப்பதிவு மட்டுமே எழுதுவதாகவும், எந்த அணியிலும் இல்லை என்றும், வலைப்பதிவு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் அதில் பங்கேற்றது இல்லை என்றும் தன்னைத் தானே நக்கிக் கொள்வார். அந்தப் புனித பிம்பமான தமிழ்சசிதான் தமிழ்பார்டெண்டர்.

அட பேர் வைக்கிறது கூட உஷாரா வைக்கத் தெரியாத கபோதியா நீர்? தமிழ்சசியிலும் தமிழ் இருக்கிறது, தமிழ் பார்டெண்டரிலும் தமிழ் இருக்கிறது. இப்படியா அசட்டுத்தனமாக சந்தேகத்தை விதைக்கும் வண்ணமும், அதன்மூலம் பிடிபடும் வண்ணமும் பேர் வைத்துக் கொள்வது முட்டாளே!

இருங்கள். படம் இன்னும் முடியவில்லை. இந்தப் புனித பிம்பமான தமிழ்சசியை எப்படி வன்னிய ஜாதி வெறியர் என்று சொல்ல முடியும் என்று கேட்பீர்களே? மாலடிமையின் இந்த மலவருடிதான் வீரவன்னியன் என்ற பெயரில் ராமதாஸின் புகைப்படத்தையும் பா.ம.க.வின் லோகோவையும் போட்டு விடுதலைப் புலிகளுக்க்கு ஆதரவாகவும், வன்னிய ஜாதிக்கு ஆதரவாகவும், அவர்களைக் கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்களை மோசமாகத் தாக்கியும் வலைப்பதிவு நடத்துபவர். தமிழ் சசி சொந்தப் பெயரில் எழுதிய பதிவுகளைப் படியுங்கள். வீர வன்னியன் மற்றும் பார்டெண்டர் ஆகிய பெயர்களில் எழுதிய பதிவுகளைப் படியுங்கள். புனித பிம்பமாகத் தன்னைக் காட்டிக் கொண்டு எவ்வளவு கீழ்த்தரமான மனநிலையுடன் வலைப்பதிவுலகை ஏமாற்றி வந்திருக்கிறார் என்று அறிய முடியும்.

தமிழ்சசி என்கிற தமிழ்பார்டெண்டர் என்கிற வீரவன்னியன் பின்வரும் IP முகவரியிலிருந்து செயல்பட்டு என்னிடம் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார். அதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதனால் இந்தப் பதிவு அவதூறானது என்று அவர் கருதினால் அவர் என் மீது தாராளமாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழ்சசி என்கிற தமிழ் பார்டெண்டர் என்கிற வீரவன்னியனின் IP: 68.36.236.123. Comcast.net'ன் இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறார். அதுவும்கூட Static IP போலிருக்கிறது. எப்போதும் இது மாறுவதேயில்லை. தமிழ்சசிதான் Dynamic'காக வீரவன்னியன், தமிழ் பார்டெண்டர் என்று பட்டையைக் கிளப்பிய போதிலும் IP மட்டும் ஸ்டேடிக்காக இருப்பது வினோதமே...

ஐம்பது பதிவுகளுக்குப் பின்னர் தன்னை அடையாளம் காட்டுகின்றேன் என்று கூறிய பார்டெண்டர் எனக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றார். இந்த முகமூடி கிழிந்தால் என்ன என்று வேறு வேடத்திலும் நாளைக்கு வந்து பீர் இட்லியையும், ஸ்கூரூ டிரைவரையும் கலந்து பரிமாறலாம். இந்த வேடத்தைக் கலைத்த குற்றத்திற்காக அவரது நாயகியான திவ்யாவிடம் மன்னிப்புக் கேட்பதோடு அடுத்தமுறையாவது இப்படிப்பட்ட அல்லக்கைகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாதென்றும் வெண்டிக் கொள்கின்றேன்.

முத்தாய்ப்பாக மீண்டும் பீர்டெண்டர் உளறியது:

//அடிப்படைவாதம்,தீவிரவாதம்,பயங்கரவாதம் என்று அரசியல்,சமூக,இலக்கியங்களில் நிலவும் அத்தனை நடப்புக்கும் ஒவ்வொரு பெயர் சொல்லுறாங்களே ஈதெல்லாம் என்னவாக இருக்கும் என்று பூராய ஆரம்பிக்காமல் தமிழனின் ஆதிமூல சரக்கை நவீனப்படுத்தி, அதற்குள் இந்த முகமூடிகளின் வேடத்தை கிழிக்க தொடங்கிய பதிவு தான் - தமிழ் பார்டெண்டர் பதிவு. பார்டெண்டர் அனைவரையும் இழுக்கும் வேடம்

முகமூடிக்களுக்கும் முடிவு இல்லை. பார்டெண்டருக்கும் முடிவு இல்லை//

Good Bye Bartender !!! Your Innings is OVER !!! See Ya in ECR later !!!

வலைப்பதிவு வாசகர்களே, தமிழ் சசியும் அவர் ஆதரிக்கிற திராவிடம், விடுதலைப் புலிகள், ஜாதி கட்சிகளை ஆதரிக்கிறவர்களும் அவர்களுடன் உடன்படாதவர்களைப் புனித பிம்பம் என்றும், அனானியாக வந்துத் தாக்குகிறார்கள் என்றும், மேலும் அபாண்டமாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இதுவரை இப்படிப் போலிப் பெயர்களில் அடுத்தவர்களைப் பற்றி மோசமாகவும் கீழ்த்தரமாகவும் எழுதி மாட்டிக் கொண்டவர்கள் அனைவரும் இந்த அணியைச் சார்ந்தவர்களே. தமிழ்சசி போன்றோரைப் புனித பிம்பமாக நினைத்துப் பழகிவந்த அவரது முற்போக்கு நண்பர்களும், நண்பிகளும் அவரைச் செருப்பால் அடித்துத் தங்கள் நேர்மையை நிலைநாட்டுவதைக் காண ஆவலாக இருக்கின்றேன். இப்போது ஆதிக்க சக்தி/ ஜாதி வெறியன் யாரென்று படிக்கும் வாசகர்களுக்கே விட்டு விடுகின்றேன்.

அடுத்து இணையத்தில் துப்பறியும் ஒருவரைப் பற்றி சமயம் கிட்டும் போது பார்ப்போமா?