தோல்பாவைக் கூத்து உலகத்தில் அழிந்து வருவதாய் திரு. இராமகிருஷ்ணன் வருந்தியிருந்தார். ஆனால் இணையத்தில் சிலர் அக்கலையை அழியாது காப்பாற்றி வருகின்றார்கள்.
தோல்பாவைக் கூத்து நடக்குது
ரொம்பப் புதுமையாக இருக்குது
நூலு ஒருத்தன் கையிலே
வாலு ஒருத்தன் கையிலே
விடுதலை தினத்தை கொண்டாடியோர்க்கு நன்றிகள்.
No comments:
Post a Comment