Thursday, August 12, 2004

களிப்புற்றதும் களைப்புற்றதும் - III

இலக்கிய உபாதி
உச்சத்திலே
சொல்லாடல்
ஜோடனைகள்

ஏகோபித்த
ஏடணையாய்
பெண்டாளராம்
சண்டாளராம்

கூற்றுவனோடு
கூத்துகட்டவில்லை?
உயுக்கத்தில்
உதிரம் கொட்டவில்லை?

உவதியுடன்
உல்லாசமாம்...
உத்தரீயம் கலைக்கும்
உன்மத்தர்களாம்

ஊருக்குத்தான்
உபாசநம்
இவரது
இறையாண்மையும்
இட்லிப்பொடிதான்

No comments: